2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வெள்ளத்தால் அல்லலுறும் கால்நடைகள்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 14 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள  அனர்த்தங்களினால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுகளுமின்றி அவதிப்படுகின்றன.  இதனால், கால்நடைகள் மேட்டு நிலங்களில் ஒதுங்கி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X