2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் அசுத்தமான பிரதேசங்கள் சுத்தப்படுத்தல்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூரில் வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில்  தங்கியிருந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அசுத்தமாக கிடந்த குடிமனைகளையும் சூழலையும் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் தொண்டர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .