Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் 11.45 மணி வரை ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு;டை அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐயந்த விஜேசேகர தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
7 hours ago
25 Apr 2024