2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

போலி நகைகளை விற்க முற்பட்டவர்கள் கைது

Kogilavani   / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை கந்தளாய் பகுதியில் 400 கிராம் போலி நகையை 4 இலட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற இருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவை,  ஹபரண பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை  கந்தளாய் நீதிமன்றில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் கோசர சேனாரட்ன உத்தரவிட்டுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .