2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கந்தளாய் குளத்தில் நான்கு வான் கதவுகள் இன்றிரவு திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக நீர் மட்டம் அதிகரித்ததால் இக்குளத்தின் 4 வான் கதவுகள் 3 அங்குலத்திற்கு திறக்கப்பட்டதாக நீர்ப்பாசன பொறியியலாளர் கமகே தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X