2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்ணிவெடி விழிப்புணர்வு நடவடிக்கை

Kogilavani   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சர்வதேச கண்ணிவெடி அகற்றல் தினத்தை முன்னிட்டு திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

அம்மன்நகர்,  கணேசபுரம், சேனையுர் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இவ் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச கண்ணிவெடி செயற்பாட்டு தினமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .