2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 08 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குகவதனி பரமேஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வொருக்கிணைப்பு குழுக்கூட்டம் எதி;ர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இக்கூட்டம் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திருமதி குகவதனி பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .