2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை சின்மயா மிஷன் கிளை திறப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை நகரில் இலங்கை சின்மயா மிஷன் கிளை நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை சின்மயா மிஷன் தலைவர் மகேந்திரா, மிஷனின் வதிவிட ஆச்சாரி பிரம்மசாரிணி மகிமா சைதன்யா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .