2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று சனிக்கிழமை கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் இடம்பெற்றது.

பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ.சமீனா தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் வளவாளர்களாக கிண்ணியா தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.சமீம், சட்டத்தரணி எம்.பி.எம்.அன்பல், பொலிஸ் உத்தியோகத்தர் எச்.அன்வர்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான விழிப்புணர்வு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச் செயலமர்வில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .