2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கும் இடையிலரான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. சங்கத்தின் 10ஆவது ஆண்டு பொதுக் கூட்டம், ஊடகவியலாளர்களுக்கான நலன்புரிச் சேவைகள் என்பன பற்றி இங்கு ஆராயப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .