2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

Super User   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கஜன்

திருகோணமலை, கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று மற்றும் வெருகல் போன்ற  பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக  கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலமையைக் கட்டுப்படுத்த அசவர கதவுகள் நான்கு திறந்துவிடப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .