2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுவர் ஆக்கத்திறன் கண்காட்சி

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் ஆக்கத்திறன் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை காலை  வைபோவ ரீதியாக ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை வலயக்கல்வி பணியகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் சி.தவநாதன், கொரியன் நாட்டு முன்பள்ளி பிரதிநிதி கிம் கோங் இன், விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் அதிபர் இ.முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .