2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கீரிமீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸ்ரனிஸ்லஸ் கீதபொன்கலன்


திருகோணமலை உட்துறைமுக கடற்பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான கீரிமீன்கள் இறந்த நிலையில் இன்று கரையொதுங்கின.

ஆயிரக்கணக்கிலான மீன்கள் இவ்வாறு  சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடுமென்பதால் நகரசபை சுகாதார பகுதியினர் உடனடியாக மீன்களை கடற்கரையிலேயே புதைக்கத்தொடங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .