2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரச உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்டத்துக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செவ்வாய்க்கிழமை (28) மாலை, அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.

திருகோணமலை டச் குடா கடற்கரை முன்றலில் அமைக்கப்பட்ட விஷேட கூடத்திலேயே ஜனாதிபதி மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X