2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயில் விபத்தில் 3 யானைகள் கொல்லப்பட்டன

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எஸ்.எஸ்.குமார்)

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு மூன்று யானைகள் இறந்துள்ளன.

இச்சம்பவம் அளுத்ஓயா பகுதியின் காட்டுப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் 2 யானைகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளன.

வன விலங்கு பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று காயத்திற்கு உள்ளான யானைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கினர்.

alt

alt

alt
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .