2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கஞ்சா விற்றவர் கைது

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 09 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷாபி நகர் பகுதியில் நேற்று (08)  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார் எனவும், அவரிமிருந்து 20 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாகவும், மூதூர் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

சந்தேகநபரை, மூதூர் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .