2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேர்தல் தொடர்பில் வேட்பாளருக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2018 ஜனவரி 06 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குமான மக்கள் இயக்கம், வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல்களையும் தேர்தல் தொடர்பான சட்ட ஆலோசனைகளையும்  நேற்று(05)  வழங்கியது.

 

இந்நிகழ்வில்,  திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .