2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட ​இளைஞனுக்கு மறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலிங்கநகர் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட 24 வயது​ இளைஞனை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .