2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் மரணம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி, கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (11) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் புல்மோட்டை, அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த என்சிலூன்  முஜிபுர் ரஹ்மான் (29 வயது) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X