2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திருமலையில் மரம் நடும் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 15 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தை முன்னிட்டு மரக் கன்றுகளை நடும் நிகழ்வு திருக்கோணமலையிலும் சிறப்பாக நடைபெற்றது. உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இளைஞர் விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம மரக்கன்று நடும் வைபவத்தினை ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .