2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதேச சபையின் முதலாவது அமர்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மொறவௌ பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

பிரதேச சபைத் தலைவர் டபிள்யூ.ஆர்.றம்பண்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி சேர்ந்த 3 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .