2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பேனா பௌர்ணமி தின கவியரங்கு

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா கவிஞர்கள் கலந்து கொள்ளும் பௌர்ணமி தின சிறப்புக் கவியரங்கம் ஒன்றை பேனா இலக்கியப் பேரவை மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ளது.

கலாநிதி கே.எம்.எம்.இக்பால் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்கவியரங்கு நாட்காலி என்ற தலைப்பில் அரங்கேர இருக்கின்றது. இக்கவியரங்கு எதிர்வரும் திங்கட்கிழமை (14) இரவு 7.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கின்றது என்பதாக பேனா இலக்கியப் பேரவையின் பணிப்பாளர் ஜே.பிரோஸ்கான் தெரிவிப்பதோடு, கவிஞர்கள், படைப்பாளிகள், ஆர்வலர்கள் அணைவரும் கலந்து சிறப்பிக்க அழைப்பு விடுகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .