2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அனுப்ப வேண்டாம்’

Editorial   / 2018 மே 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தங்களுடைய பிள்ளைகள், காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்” என தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமா ரசபுத்ரா, பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .