2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆளுனர் பயணித்த வாகனம் விபத்து

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

தென் மாகாண ஆளுனர், மார்சன் பெரேரா பயணித்த கெப் வாகனம், நேற்று (22), வெள்ளவாயா – தனமல்வில வழியில், கிவுல்லார என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம், எதிர் திசையில் வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே, விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, வாகனங்களில் பயணித்தவர்கள் காயங்கள் எதுவுமின்றி தப்பித்த போதிலும், வாகனங்கள் இரண்டிற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X