2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கரந்தெனியவில் தனி,தனியாக சிகிச்சை

Nirosh   / 2020 நவம்பர் 07 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மத்தியநிலையமாக, காலி கரந்தெனிய மாவட்ட வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளது.

சாதாரண நோயாளர்களுக்குத் தனியாகவும், கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்குத் தனியாகவும் இங்கு சிகிச்சையளிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X