2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லூர் கந்தனின் 13ஆம் திருவிழா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தின் பதின்மூன்றாம் நாள் திருவிழாவில் முருகபெருமான், வள்ளி- தெய்வானை சகிதம் வெளி வீதியுலா வரும் காட்சியைப் படங்களில் காணலாம். அலங்காரக் கந்தன் காராம் பசுவிலும் வள்ளி- தெய்வானை எருது வாகனத்திலும் வெள்ளிக்கிழமை வீதியுலா வருகை தந்தமை கண்கொள்ளா காட்சியாகவிருந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .