2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லூர் கந்தனின் 21ஆம் திருவிழா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இன்று சனிக்கிழமை 21ஆம் திருவிழாவில் முருகன்- தங்க ரதத்தில் (வேல் விமானம்) வள்ளி- தெய்வானையுடன் மாலையில் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவமும் அதனைத் தொடர்ந்து மாலையில் ஒருமுகத் திருவிழா (குதிரை வாகனம்) வும் இடம் பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .