2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மு.ப 11 மணிக்கு சத்தியப் பிரமாணம்; ரணிலுக்கும் அழைப்பு

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 7ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று காலை அநுராதபுரம்- ருவன்வெலிசாயவில் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், இந்நிகழ்வில், பங்கேற்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .