2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யாழ்.அலுவலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்துறையிலிருந்து தம்பாட்டி வரையிலான புதிய பஸ் சேவையொன்று அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி)செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.தம்பட்டி கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்.அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தபோது எடுக்கப்பட்ட படம். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X