2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

Super User   / 2010 மே 18 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}



வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விளக்கேற்றுவதை படத்தில் காணலாம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .