2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

உர இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உர இறக்குமதியின்போது எழும் பிரச்சினைகள் குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .