2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கம் மு.கருணாநிதியால் ஆரம்பித்து வைப்பு

Super User   / 2010 ஜூன் 24 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}



கோவையில் இடம்பெற்று வருகின்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தை தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஆரம்பித்து வைத்தார். அத்துடன் ஆய்வரங்கத்தின் நினைவு சின்னத்தை தமிழக முதல்வர் இலங்கை பேராசிரியர்  கா.சிவதம்பிக்கு வழங்குவதை படத்தில் காணலாம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .