2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.நா.விற்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டம்

A.P.Mathan   / 2010 ஜூலை 07 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


விமல் வீரவன்ஸ தலைமையிலான ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்தும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலை கொழும்பு ஐ.நா. அலுவலகம் இப்படிக் காட்சியளித்தது.



You May Also Like

  Comments - 0

  • rajani Thursday, 08 July 2010 07:40 PM

    இவர்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் உண்ணும் விரதம் இருந்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை. விசாரணை நடந்தே தீரும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .