2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குடைசாய்ந்தது...

Gavitha   / 2016 மார்ச் 17 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் .செல்வராஜா

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி  மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று, பதுளை போகாமடித்தை என்ற இடத்தில் இன்று வியாழக்கிழமை (17) குடைசாய்ந்தது.

இந்த விபத்தினால் படுகாயங்களுக்குள்ளான சாரதி, பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாரவூரதி, அதிக வேகமாக பயணித்தமையே இந்த விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X