2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கைதிகளின் கைவண்ணம்

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சிறைச்சாலை மதிலில் கைதிகளினால் வரையப்பட்ட ஓவியங்களைக் காட்சிக்கு விடும் நிகழ்வும் கைதிகளினால் நிர்மாணிக்கப்பட்ட புனர்வாழ்வுக் காரியாலயத் திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது. (படப்பிடிப்பு: எப்.முபாரக்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .