2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியை வரவேற்றார் சி.வி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய உணவு வழங்கல் வாரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி வட்டக்கச்சியில் வைத்து இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்துக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றார். (படப்பிடிப்பு: ரொமேஷ் மதுசங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X