2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திறப்பு விழா....

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட நாட்களாக நிலவி வரும் காட்டு யானைகள் – மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் முகமாக, கோமரங்கடவல பிரதேசத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, 30 கிலோமீற்றர் அளவிலான யானை வேலியினை, இன்று (20) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X