2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'தேசய' புத்தக வெளியீட்டு நிகழ்வு...

George   / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் திணைக்களத்தில் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 'தேசய' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வு, பொலிஸ் குற்ற அறிக்கை திணைக்களத்தில், இன்று நடைபெற்றது.

பொலிஸ்மா அதிபர், சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர், முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: ஜே.ஏ.ஜோர்ஜ்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .