2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நூல் வெளியீடு

Kogilavani   / 2017 ஜூலை 19 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் எழுதிய People of Sri Lanka (இலங்கையின் மக்கள்) எனும் மானுடவியல் ஆய்வு நூல் வெளியீட்டு விழா, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில், நேற்று (18) நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  சபாநாயகர் கருஜெயசூரிய ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .