2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நாளை முதல் பாணின் விலை அதிகரிப்பு

Super User   / 2010 மே 02 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



நாளை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை ஒரு ரூபாயால் அதிகரிக்கும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை பேக்கரி வெதுப்பகம் ஒன்றில் உழியர் ஒருவர் பாண் உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X