2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நிறுத்தக்கோரி...

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பணிப்பெண்ணொருவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்யுமாறு, சவூதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்துமாறு கோரி, கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்துக்கு முன்னால், நேற்று(26) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. (படம்: குஷான் பத்திராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .