2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தாண்டை வரவேற்கும் பூரிப்பில்...

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ்,சிங்கள புத்தாண்டை சமாதானக்கோஷத்துடன் வரவேற்பதற்கான ஆயத்தங்களில் இலங்கையின் இரு பெரும் சமூகங்கள் தயாராகிக்கொண்டிருக் கின்றன.கொழும்பிலுள்ள ஆலயமொன்றுக்கு அருகில் இந்து மதகுரு ஒருவர் நடந்து செல்வதையும்,பெண்மணியொருவர் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள பௌத்த விஹாரையொன்றில் விளக்கேற்றிக்கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .