2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பயிற்சி நிறுவனம் அங்குரார்ப்பணம்...

Princiya Dixci   / 2016 ஜூலை 18 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை –ஜேர்மன் பயிற்சி நிறுவனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (18) 10.30க்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில், திறன்விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  எதிர்க்கட்சித்  தலைவர்  இரா. சம்பந்தன், வடமாகாண  ஆளுநர்  ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற  உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எஸ்.என்.நிபோஜன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .