2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னாரில் உலக நீர் தின நிகழ்வு

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



மன்னார், அடம்பன் பிரதேசத்திலுள்ள மகா வித்தியாலத்தில் உலக நீர் தின நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட  இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் ஸ்தானிகர் கை.பிளேற்றன், மன்னார் அரசாங்க அதிபர் கே.நிக்கலஸ்பிள்ளை ஆகியோர் அழைத்துவரப்படுவதை படத்தில் காணலாம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X