2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக கருணா

Super User   / 2010 ஏப்ரல் 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}



விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத்தளபதியான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 25 April 2010 08:52 PM

    கேட்டுத்தான் பெற்றாரோ? கேட்காமலே கிடைத்ததோ? எப்படி தான் சமாளிப்பாரோ? அவரது மூத்த அமைச்சர்களோடு, தமிழர் முஸ்லிம் ஆதிக்கம் என்பர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .