2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முச்சக்கர வண்டிக்கு தீ வைப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை, அமுனுவெல்பிட்டிய பிரதேசத்தில், முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர் ஒருவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு, திங்கட்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில்  பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .