Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 மே 18 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் (18) ஏழு வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை நினைவு கூர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக நினைவு கூர்தல் வைபவம், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்காகவும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அம்பாறை: வி.சுகிர்தகுமார், ந.ஹரன்
திருகோணமலை: வடமலை ராஜ்குமார், பதுர்தீன் சியானா
மட்டக்களப்பு-எஸ்.பாக்கியநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
49 minute ago
58 minute ago