2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யுத்தத்தில் சேதமடைந்த வாகனங்களை ஜி.ஏ.சந்திரசிறி பார்வை

Super User   / 2010 மார்ச் 26 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}



யுத்தகாலத்தில் சேதமடைந்த வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு முன்பாக திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவில்  சேதமடைந்த வாகனங்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி  பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X