2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யுத்தத்தத்தில் பாதிக்கப்பட்ட அங்கவீனருக்கு சக்கர நாற்காலிகள்

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக சேவைகள் அமைச்சினால் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்ட அங்கவீனர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.





You May Also Like

  Comments - 0

  • pasel Thursday, 01 July 2010 11:50 AM

    ஒன்று இரண்டு சக்கர நாற்காலி என்ன கண்துடைப்பா? சுனாமி வந்து 6 வருடங்கள் இப்பதான் உதவி செய்கிரிர்களா ?இப்ப சுனாமி பணம் எங்கே இருந்து வந்தது ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X