2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழ். குடா மக்களுக்கான சேவையில் மத்திய வங்கி இன்று கால்பதிப்பு...

Super User   / 2010 ஜூலை 04 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கை மத்திய வங்கியின் கிளை அலுவலகமொன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் அதிதிகள் வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .